மகரம் ராசிக்கு…! பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும்…! சகோதரர் வழியில் உதவி கிடைக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! கனவுகள் மேம்படும் நாளாக இருக்கும்.

வாகன செலவு இருந்து கொண்டே இருக்கும். ஒன்று போனால் ஒன்று வந்து கொண்டே இருக்கும். அது எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். லாபம் சுமாராக இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு குறையும். பெண்களுக்கு சகோதர வகையில் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் சமரச பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இறைவன் வழிபாட்டை முழுமையாக நம்ப வேண்டும். எதிலும் எச்சரிக்கை கண்டிப்பாக வேண்டும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். மிகவும் வேண்டிய வரை பயணத்தின் காரணமாக பிரிய வேண்டிய சூழல் உண்டாகும். வீணான அலட்சியம் குறைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலம் குறித்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடக்கும். பண வரவு சீராக இருக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். மனதிற்குள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நல்ல எண்ணங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். வீணான குழப்பங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் நிறைவேறாத காரியத்தை நிறைவேற்றி விடுவீர்கள்.

பெண்களுக்கு ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காதல் பிரச்சினையை கொடுக்காத பயப்பட வேண்டாம். நிம்மதியாக இருப்பீர்கள். காதல் கைகூடி திருமணத்தில் முடியும். மாணவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி கொடுப்பீர்கள். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். மன மகிழ்ச்சி கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூர்யா நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீளம் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! இன்றைய சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வீர்கள்..! புத்திர பாக்கியம் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…! லாபம் சீராக இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நடைபெறும்…! காரியங்கள் கண்டிப்பாக கைவிடும்…!!