கடகம் ராசிக்கு…! சோதனைகளை சாதனையாக மாற்றுவீர்கள்…! புதிய பொருள் சேர்க்கை ஏற்படும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு அறிவாற்றல் வெளிப்படும்.

புத்தி கூர்மையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பேச்சில் சாமர்த்தியம் நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பீர்கள். இலக்கை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உபரி பண வருமானத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நீண்டகால கனவுகள் கண்டிப்பாக நினைவாகும். பன கடனில் ஒரு பகுதி செலுத்தி விடுவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் லாபம் நஷ்டம் பார்ப்பீர்கள். விருப்பத்துக்கு மாறாக சில காரியம் நடைபெறும். மனக்குழப்பம் ஏற்பட்டது மாறும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் சில்லறை சண்டை ஏற்பட்டு சரியாகும். மனக்கசப்பு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அக்கம் பக்கத்தில் உரையாடும் பொழுது கவனம் வேண்டும். சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குழப்பங்கள் அதிகரிக்கும். வெற்றிக்காக கடுமையாக போராடுவீர்கள்.

வெற்றியும் பெறுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமை வேண்டும். பெண்கள் வேகமாக முன்னேறுவீர்கள். பெண்களுக்கு மன தடுமாற்றம் ஏற்பட்டு சரியாகும். காதல் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். காதலை நினைத்து வருத்தப்பட வேண்டாம். காதல் கண்டிப்பாக ஜெயிக்கும். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். புது புது விஷயங்களை நாட்டம் செல்லும். மாணவர்கள் குழப்பமில்லாமல் கல்வியில் ஜெயிக்க வேண்டும். எடுக்க முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!