முதலீடுகள் மழைபோல் பொழிகிறது… முதலமைச்சர் வெளியிட்ட தகவல்…!!

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடுகள் மழை போல் பொழிகிறது எனவும், பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக தமிழ்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேல் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், இதனால் இளைஞர்கள் பயனடைவார்கள் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!