முதலீடுகள் மழைபோல் பொழிகிறது… முதலமைச்சர் வெளியிட்ட தகவல்…!!

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடுகள் மழை போல் பொழிகிறது எனவும், பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக தமிழ்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேல் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், இதனால் இளைஞர்கள் பயனடைவார்கள் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!