Home செய்திகள் மிதமான பருவ மழை… மகிழ்ச்சியில் பொதுமக்கள்… வானிலை மையம் அறிக்கை…!!

மிதமான பருவ மழை… மகிழ்ச்சியில் பொதுமக்கள்… வானிலை மையம் அறிக்கை…!!

by Revathy Anish
0 comment

தமிழகத்தில் கடந்த மாதத்தில் தொடங்கி பருவமழை பெய்து வந்த நிலையில் சென்ற வாரம் சென்னையில் அதிகமான மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் நாளையும் 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி வேலூர் ,திருவள்ளூர், ராணிப்பேட்டை ,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி ,தேனி, சேலம் போன்ற 12 மாவட்டங்களில் காலை முதல் லேசான மற்றும் மிதமான மழை பொழியக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.