Home » நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள்… ஒரே நாளில் 9 வழக்கு… காவல்துறையினர் தகவல்…!!

நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள்… ஒரே நாளில் 9 வழக்கு… காவல்துறையினர் தகவல்…!!

by Revathy Anish
0 comment

திருச்சி மாவட்டம் புத்தூர் பகுதியில் வசித்து வந்த தன்ராஜ் என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நாகரிக் சுரக்ஷா ஷன்ஹிதா 194 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு இதற்கு முன்னதாக இந்திய தண்டனை சட்டம் 174-ன் கீழ் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திருச்சி மாவட்டம் முழுவதிலும் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய சட்டங்களின் கீழ் மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவத்துறையினர் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.