புதிய மேயர் தேர்தெடுக்க உத்தரவு… நெல்லை, கோவையில் அடுத்த மேயர் யார்…?

நெல்லை மற்றும் கோவை மாவட்ட மேயராக இருந்த கல்பனா, சரவணன் ஆகிய இருவரும் கடந்த 3-ஆம் தேதி தங்களது பதவியை திடீரென ராஜினாமா செய்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் காலியாக உள்ள மாவட்ட மேயர் பதவிக்கான தேர்தல் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் மாவட்ட தேர்தல் ஆணையம் நெல்லை மற்றும் கோவை மேயர் பதவிகளுக்கு மாநகராட்சி கூட்டத்தை நடத்தி மறைமுக தேர்தல் மூலம் புதிய மேதை தேர்ந்தெடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

மேஷம் ராசிக்கு…! எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்…!! பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்…!!

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!