Home செய்திகள் இந்த நாளில் ரேஷன் கடை இயங்காது… நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்ட தகவல்…!!

இந்த நாளில் ரேஷன் கடை இயங்காது… நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்ட தகவல்…!!

by Revathy Anish
0 comment

மகளிர் உரிமைத் தொகை திட்ட பணிகளுக்காக ரேஷன் கடை பணியாளர்கள் கூடுதலாக வேலை செய்தனர். இந்த பணிகளுக்கு ஈடு செய்யும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (ஜூலை 20) விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டது.

ஏற்கனவே அவர்களுக்கு கடந்த ஜூன் 15ஆம் தேதி விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இம்மாதம் ஜூலை 20 அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.