செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி… மருத்துவமனையில் அனுமதி…!!

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மதிய உணவு சாப்பிட்ட பின் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதனை அறிந்த அதிகாரிகள் செந்தில் பாலாஜியை பாதுகாப்பாக ராயப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!