செந்தில் பாலாஜி உடல்நலம் சீரானது… மீண்டும் புழல் சிறையில் அடைப்பு…!!

புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 2 நாட்களாக அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் சீரானதால் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை பாதுகாப்பாக புழல் சிறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

Related posts

மேஷம் ராசிக்கு…! எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்…!! பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்…!!

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!