சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்… செயலி மூலம் முன்பதிவு செய்ய அறிவிப்பு…!!

சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக வெள்ளி, சனி ஆகிய தினங்களில் சிறப்பு பேருந்து பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று முதல் 28ம் தேதி வரை சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை, மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி இன்று 260 பேருந்துகளும், சனிக்கிழமை 290 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 265 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பயணிகள் www.tnstc.com என்ற மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!