செய்திகள் மாநில செய்திகள் வேலை நிறுத்த போராட்டம்… 35,000 ஊழியர்கள் பங்கேற்பு… சங்க தலைவர் அறிவிப்பு…!! Revathy Anish19 August 2024021 views தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடை பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டம் வருகின்ற செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் அறிவித்துள்ளார்.