தெலுங்கானா மாநிலத்தில் தனியார் விடுதிகள், வீடுகள் மற்றும் ஹோட்டல்களின் அனுமதி இன்றி மது விருந்து நடத்தப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த போதைப்பொருள் கட்டுப்பாடு தனிப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders