அனில் அம்பானி

அனில் அம்பானி பங்குச்சந்தை…வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை….!!!

பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இந்தத் தடையை விதித்துள்ளது. நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு இந்த…

Read more

அனில் அம்பானி…புதிதாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கியுள்ளர்…!!!

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தனது தொழிலை விரிவடையச் செய்யும் வகையில் தற்போது புதிதாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. அந்த நிறுவனத்தறி்கு ஆர்.ஜே.பி.பி.எல் எனப் பெயரிட்டுள்ளார். அம்பானி நிறுவனம் மலிவான விலையில் வீடு கட்டிக் கொடுப்பதுதான் இலக்கு என அறிவித்துள்ளது.…

Read more