அரசு மரியாதை

உடலுறுப்புகள் தானம் செய்த பெண்… 6 பேர் பயனடைந்தனர்… அரசு மரியாதையுடன் அஞ்சலி…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மேரிஸ்ஹல் பகுதியில் எமிலி(63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் சிகிச்சை பெற்று வந்த எமிலி திடீரென மூளைச்சாவு அடைந்துள்ளார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானமளிப்பதாக…

Read more