ஆடி மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலத்தை தொடங்கியுள்ளனர். தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக என பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders