ஆந்திரா

ஆந்திராவில் கனமழை…முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதி அறிவிப்பு…!!!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கொட்டி தீர்க்கும்…

Read more

ஆந்திராவில் மழை பாதிப்பு…சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் வைரல் பதிவு…!!!

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது. இது குறித்து தெலுங்கு திரையுலக மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:- தெலுங்கு மாநிலங்களில் பெய்து வரும் மழையின் பாதிப்பு அதிக அளவு…

Read more

ஆந்திராவில் வெள்ளம்…JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு…!!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதிகாரிகளின் அறிவுறுத்தலை மீறி வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகுகளில் சென்று சந்திரபாபு நாயுடுபார்வையிட்டார். இந்நிலையில், இன்று…

Read more

பீடி பிடித்தவரின் அலட்சியம்…மளமளவென எரிந்த தீ…!!!

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் பீடி பிடித்தவரின் அலட்சியத்தால் ஒரு சில நிமிடங்களில் ஆந்திராவில் கடை ஒன்று சாம்பலாகியுள்ளது. அனந்தபூர் மாவட்டத்தில், பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து நபர் ஒருவர் ஐந்து லிட்டர் பெட்ரோலை வாங்கிக் கொண்டு…

Read more

ஆந்திராவில் கனமழை… முன்னேச்சரிக்கை நடவடிக்கை…!!!

ஆந்திரா பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள பத்ராசலம் அணையின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணை 43 அடியை எட்டும் போது முதல் எச்சரிக்கை விடப்படும் என நிர்வாகி முனுசாமி…

Read more

ஆந்திரா,பிகார் மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதியா…எதிர்கட்சினர் அமளி…!!!

பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்தப்படியாக தெலுங்கு தேசம் 16 இடங்களையும் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் வென்று முக்கிய வாய்ந்த கட்சியாக உள்ளன. இந்நிலையில் 2024 -25 மத்திய பட்ஜெட்யில் நிர்மலா சீதாராமன் தங்கள் பல்வேறு…

Read more

அரசு நடத்துனரின் கனிவான சேவை… இணையத்தில் வைரலாக வீடியோ… குவியும் பாராட்டு மழை…!!

ஆந்திரா மாநிலம் தெனாலி பகுதியில் இயங்கும் அரசு பேருந்தில் சுதாகர் ராவ் என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவரது பேருந்தில் ஏறும் பயணிகளை இவர் கைகூப்பி வணங்கி வரவேற்றும், அவர்கள் இறங்கும் போதும் எங்கள் பேருந்தில் பயணம் செய்ததற்கு நன்றி என…

Read more