ஆந்திர பிரதேசம்

சிமெண்ட் தொழிற்சாலையில் விபத்து…. 10 பேர் கவலைக்கிடம்….!!

ஆந்திராவில் உள்ள பிரபலமான நிறுவனமான அல்ட்ராடெக் தொழிற்சாலையில் இன்று பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் நூற்றுக்கும் அதிகமானோர் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாய்லர் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி உள்ளது .இது குறித்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர்…

Read more