ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொற்கொடி கைது… இதுவரை 24 பேரை பிடித்த போலீசார்…!! Revathy Anish19 August 20240117 views சென்னையில் வைத்து கொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் பல ரவுடிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திராவின் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை… Read more
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மற்றொரு வழக்கறிஞர் கைது… விசாரணையில் சிக்கும் வக்கீல்கள்…!! Revathy Anish26 July 20240118 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இதுவரை 15-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தா.மா.க முன்னாள் நிர்வாகி ஹரிஹரின் என்பவரை கைது செய்து நடத்திய… Read more
அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் ரவுடிகளா…? நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய பா. ரஞ்சித்…!! Revathy Anish21 July 20240127 views சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு மறைமுக சூழ்ச்சிகளில் உள்ளன அதனை காவல்துறையினர் கண்டுபிடித்து… Read more
ஏற்கனவே 4 முறை கொல்ல திட்டம்… அஞ்சலை அளித்த பரபரப்பு வாக்குமூலம்… 10 ரவுகளுக்கு வலைவீச்சு…!! Revathy Anish21 July 20240111 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பாரதிய ஜனதா முன்னாள் நிர்வாகி ரவுடி அஞ்சலையை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.… Read more
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடர்ந்து பிடிபடும் ரவுடிகள்… வெளியான திடுக்கிடும் தகவல்…!! Revathy Anish20 July 20240123 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமுறைவாக இருந்த பெண் தாதா, பாஜக பிரமுகருமான அஞ்சலையை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது புளியந்தோப்பு காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளும், பி. வகை ரவுடி பட்டியலில் அஞ்சலை பெயர்… Read more
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திடீர் திருப்பம்… பெண் வழக்கறிஞர் உள்பட 2 பேர் அதிரடி கைது…!! Revathy Anish18 July 20240105 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த… Read more
மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை… ஒரு மாதத்தில் 133 கொலைகள்… சீமான் பேட்டி…!! Revathy Anish8 July 20240136 views சென்னை பெரம்பூரில் உள்ள பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளதாக கூறினார். அப்படியென்றால் சாதாரண மக்களுக்கு… Read more
ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்… பொத்துரில் வைத்து அடக்கம்… பாதுகாப்பு பணியில் போலீசார் குவிப்பு…!! Revathy Anish8 July 2024087 views சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது உடலை பெரம்பூரில் இருக்கும் கட்சி வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி ஆம்ஸ்ட்ராங் உடலை… Read more