இடைக்கால அரசு

வங்காள தேசத்தில்…இடைக்கால அரசுடன் அமெரிக்கா தொடர்பு…!!!

வங்காள தேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா…

Read more

வங்காளதேசத்தில் இடைக்கால அரசு….நாளை பதவியேற்பு…!!!

வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார் என கூறப்படுகிறது . இவர் லண்டனில்…

Read more