இந்தியா

இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு…உலக சுகாதார மையம்…!!!

இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இந்தியாவில் 245 பேருக்கு…

Read more

இந்தியாவிற்கு அமெரிக்கா நீர்மூழ்கி கப்பல் விற்பனை…அமெரிக்க வெளியுறவு அமைச்சர்…!!!

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 23 முதல் 26 வரை 4 நாட்கள் பயணமாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கின்…

Read more

இந்தியாவில் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்பு… நிதித்துறை அமைச்சகம் தகவல்…!!!

இந்தியாவில் வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பருவமழை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்து இருப்பதால், நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளதே இதற்காக காரணமாக கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை சீராக இருந்ததால்கோடையில் விதிக்கப்பட்ட பயிர்களின் விளைச்சலை…

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்…முதல் இடத்தில் இந்தியா…!!!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என வென்று தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. டெஸ்ட்…

Read more

பாரிஸ் ஒலிம்பிக்….இந்தியா காலுறுதிக்குள் நுழைந்தது…!!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடி ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கிரிஷ் காமத், ருமேனியா ஜோடியுடன்…

Read more

உலகிலேயே இந்தியா பாம்பு கடியில் முதலிடம்… எம்.பி.ராஜுவ் பிரதாப் ரூடி

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அந்தக் கூட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் பற்றி எம்.பிக்கள் கேள்விகளை எழுப்பினர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் 30 -40 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்று சரண் எம்.பி விவாதத்தில்…

Read more

படையிலிருந்து இந்தியர்கள் விடுவிக்கப்படுவார்கள்…. ரஷ்ய அதிபர் புதின் உறுதி….!!

ரஷ்யா -உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. இந்த போருக்காக ரஷ்யா தங்கள் நாட்டில் இருந்த 200 இந்தியர்களை படையில் சேர்த்துக் கொண்டது. இதனிடையே நான்கு இந்தியர்கள் போரில் ஈடுபட்டிருந்தபோது பலியானதாக கடந்த மாதம் வெளியுறவு…

Read more