இந்திய மாணவன்

அமெரிக்காவில் பலியான இந்திய மாணவன்… குளிக்க சென்றபோது விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

அமெரிக்காவில் உள்ள டிரினே பல்கலைக்கழகத்தில் இந்தியா தெலுங்கானாவை சேர்ந்த சாய் சூர்யா அவினாஷ் காடே என்பவர் படித்து வருகிறார். இவர் கடந்த 7-ஆம் தேதி நியூயார்க் அல்பேனி பகுதியில் உள்ள பார்பர்வில் அருவிக்கு குளிக்க சென்றார். அப்போது இவர் திடீரென தண்ணீரில்…

Read more