கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே 25 தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்களிடம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். அவர்களுடைய விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரித்த போது …
Tag:
இலங்கை கடற்படை
-
-
இராமநாதபுரம்செய்திகள்மாவட்ட செய்திகள்
அனுமதியின்றி சென்ற அகதிகள்… 22 மீனவர்கள் கைது…உளவுத்துறை விசாரணை…!!
பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த பலரும் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நிலையில், இலங்கையில் கடுமையான பெருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது மேலும் 300 பேர் அகதிகளாக தமிழகம் வந்தனர். அப்படி வந்தவர்களுக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. …