இலங்கை

இலங்கையில் வேட்பு மனு தாக்கல் செய்த இலியாஸ்….மாரடைப்பால் உயிரிழந்ததார்…!!!

இலங்கையில் அடுத்த மாதம் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் 39 பேரில் வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.…

Read more

தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்கள்…இலங்கை கடற்படையால் கைது…!!!

தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்கள் மற்றும் 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. புத்தாளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை சிறைபிடித்தது என கூறப்படுகிறது. இந்த இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.…

Read more

இலங்கை அதிபர் தேர்தல்…பொதுஜன பெரமுனா கட்சி சார்பாக நமல் ராஜபக்சே தேர்வு…!!!

இலங்கையில் வருகிற செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் வருகின்ற 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

Read more

இலங்கை அதிபர் தேர்தல்….அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!

இலங்கையின் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி ராஜினாமா செய்ததால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரம் சிங் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வருகின்ற நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. இதன் காரணமாக அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்காக தேர்தல் அறிவிப்பை அந்நாட்டு தேர்தல்…

Read more