இளம்பெண் கைது

2-வது கணவரை ஏமாற்றிய இளம்பெண்… நீதிபதி அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா…?

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் கதர்மங்கலம் பகுதியில் செல்வகுமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை சூலூரை சேர்ந்த கிரித்திகா என்ற பெண்ணை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு…

Read more