இளம்பெண் தற்கொலை

விடுதிக்கு அனுப்ப மறுப்பு… விபரீத முடிவு எடுத்த இளம்பெண்… போலீஸ் விசாரணை…!!

சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் பிரகதீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கு சந்தான பிரியா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகள் அஸ்வந்தினி ராமாபுரம் தனியார் பொறியியல்…

Read more