உக்ரைன்

பிரதமர் மோடி…போலந்து மற்றும் உக்ரைன் பயணத்தை நிறைவு செய்து இந்தியா வந்தார்…!!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டரை ஆண்டு கடந்துள்ளது. இந்தப் போர் குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது. இரு நாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக இரு நாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடி…

Read more

பிரதமர் மோடி… உக்ரைன்அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்…!!!

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் சென்றார். அங்கு, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்தார். கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பிறகு, போரில்…

Read more

பிரதமர் நரேந்திர மோடி….உக்ரைன் தலைநகர் கீவ் பயணம்….!!!

பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் உக்ரைன் தலைநகர் கீவ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் வருகிறது. இதனிடையே இருநாட்டு போர் விவகாரத்தில் நேரடியாக தலையிட விரும்பவில்லை என்று இந்தியா…

Read more

பிரதமர் மோடி உக்ரைன் பயணம்…போர் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை…!!!

பிரதமர் மோடி அவர்கள் இந்த மாதம் தொடக்கத்தில் ரஷ்யா சென்றார். அப்பொழுது ரஷ்யா அதிபர் புதினும் பிரதமர் மோடியும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி அவர்கள் அடுத்த…

Read more

உக்ரைன் தாக்குதல் ….தீப்பற்றிய எண்ணெய் கிடங்கு…!

உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரஷ்யா உக்ரைன் எரிசக்திகளை தாக்குவதும் உக்ரைன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை தாக்குவதுமாக நடந்து வருகிறது .இந்த நிலையில் இன்று ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் டிரோன்…

Read more

தொடரும் ரஷ்யா- உக்ரைன் போர்… குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல்…. 36 பேர் பலி…!

உக்ரைன்- ரஷ்யா இடையே நீண்ட நாட்களாக போர் நீடித்து வருகின்ற நிலையில் நேற்று உக்கிரனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய ஏவுகணை தாக்கியுள்ளது. உக்கிரனின் தலைநகரான கீவ் உட்பட பல்வேறு பகுதிகளின் தாக்கல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது .அங்கு உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் மீதும்…

Read more