கடந்த செப்டம்பர் மாதம் திமுக நடத்திய மாநாடு ஒன்றில் சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் மீது சமூக ஆர்வலர் பரமேஷ் வழக்குத் தொடுத்தார். இதன்மீதான விசாரணையில் ஆஜராகும்படி …
Tag: