கர்நாடகாவில் இருந்து உபரி நீர் திறப்பு… ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு… தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள்…!! Revathy Anish14 July 20240107 views கர்நாடக-தமிழக எல்லையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் தமிழகத்திற்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில்… Read more