உயர் நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. சிபிஐ அதிகாரிகளை கேள்வியால் தாக்கிய நீதிபதிகள்….!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.…

Read more