எத்தியோப்பியா

ஆப்பிரிக்க நாட்டில் நிலச்சரிவு…229பேர் பலி …!!

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அங்கு நிலச்சரிவும் மற்றும் மண் சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கிடையே தெற்கு எத்தியோப்பியாவில் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர்…

Read more