என்கவுண்டர்

திருவேங்கடம் என்கவுண்டர்… உயர் அதிகாரிகளின் விசாரணை தேவை… அண்ணாமலை வலியுறுத்தல்…!!

சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்துள்ளனர். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும் போது கொலை செய்ததாக தாமாகவே…

Read more

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி… என்கவுண்டரில் தூக்கிய போலீசார்… அதிகாரிகள் தகவல்…!!

திருச்சி மாவட்டம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வந்த ரவுடி துரை என்பவர் மீது சுமார் 70 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் ஏற்கனவே 2023-ல் விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த…

Read more