எம்.ஆர்.விஜயபாஸ்கர்

2 நாட்கள் காவல்… எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் விசாரணை… நீதிமன்றம் அளித்த அனுமதி…!!

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் விஜயபாஸ்கரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தின் மனு அளித்தனர். இந்த மனுவை…

Read more

நில மோசடி வழக்கு… உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர்… சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் நடவடிக்கை…!!

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கேரளாவில் வைத்து சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து…

Read more

நில மோசடி வழக்கு… சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணை… அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பு…!!

100 கோடி நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. நிர்வாகி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். அவர்களது வீடு மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும் சி.பி.சி.ஐ.டி.…

Read more

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப நிர்வாகி வீட்டிலும் சோதனை… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள்தகவல்…!!

100 கோடி நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. நிர்வாகி எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் தற்போது அவரது ஆதரவாளர்கள் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு அம்மன் நகரில்…

Read more

முன்ஜாமீனும் தள்ளுபடி…அ.தி.மு.க. அமைச்சர் வீட்டில் தீவிர சோதனை… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல்…!!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கரூர் என்.எஸ்.ஆர் நகரில் உள்ள அவரது வீடு, ரெயின்போ நகரில் இருக்கும் அவரது சகோதரர் சேகர் வீடு, மற்றும் சாயப்பட்டறை அலுவலகம் உள்ளிட்ட…

Read more