ஒருவர் பலி

சாலையை கடக்க முயன்ற நபர்… இருசக்கர வாகனம் மோதியதால் விபரீதம்… வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டம் முருகன் புதூர் பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் பஜனை கோவில் பேருந்து நிலையத்தில் தன் மகனை பேருந்து ஏற்றி வைத்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதி வழியாக…

Read more

நண்பர்களுக்கு அனுப்பிய செய்தி… ஆன்லைன் கிரிக்கெட்டால் பலியான உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வடதாரை காமராஜபுரத்தில் வசித்து வந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனியார் பைனான்ஸ் ஒன்றில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலை பார்க்கும் பைனான்சில் சம்பளம் சரிவர…

Read more