கடலோரக் காவல் படை

முண்டகை நீர்வீழ்ச்சியில் உயிருக்கு போராடும் 3 பேர்…கடலோரக் காவல் படையினர் கண்டுபிடிப்பு…!!!

முண்டகையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் சூழ்ச்சி பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்குள்ள பாறைகளில் மேல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரை கடலோரக் காவல் படையினர் கண்டுபிடித்தனர். இந்த நீர் வீழ்ச்சில் வெள்ள நீரின் வேகம் அதிகமாக…

Read more