கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்… தமிழக முதல்வர் கடிதம்…!!

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர். அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை…

Read more

மருத்துவமனைக்கு வந்த மர்ம கடிதம்… வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!!

சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள பெரும்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த மருத்துவமனைக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் பா.ம.க கட்சியை தரக்குறைவாக விமர்சிக்கும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த மருத்துவமனையில் வெடுக்குண்டு வைத்திருப்பதாகவும்,…

Read more