கடித்து குதறிய நாய்

மாணவனை கடித்த தெருநாய்… மருத்துவமனையில் சிகிச்சை… தொடரும் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்…!!

சென்னை தண்டையார்பேட்டை அருகே உள்ள சேணியம்மன் கோவில் தெருவில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவுரிநாத் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கவுரிநாத் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளான்.…

Read more