குடும்ப தகராறால் பறிபோன மாமியார் உயிர்… மனைவிக்கு தீவிர சிகிச்சை… தொழிலாளி கைது…!! Revathy Anish17 July 20240122 views தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வண்ணப்பன்குளம் பகுதியில் வீரக்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளி ஆன இவர் ரஞ்சிதா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்ட நிலையில்… Read more