கன்னியாகுமரி

முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்பு… பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்…!!

கன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்துள்ளார். அப்போது அவருடன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர். மேலும்…

Read more

2 தினங்களில் திருமணம்… காதலனை கைப்பிடிக்க தப்பியோடிய பெண்…போலீசில் தஞ்சம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு நெய்யூர் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீராம்(24) என்பவர் பெத்தேல் புரத்தை சேர்ந்த பெமிஷா(23) என்ற பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெமிஷாவை…

Read more

கள்ளக்காதலால் ஏற்பட்ட தகராறு… தொழிலாளிக்கு கத்திக்குத்து… மனைவி உள்பட 2 பேர் கைது…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மாறாங்கோணம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மெர்லின் சீத்தா(30) குமாரபுரத்தை சேர்ந்த கொத்தனார் ரீகன் ஜோய்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்…

Read more

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளை புத்தன் வீடு பகுதியில் பிரேமாகுமாரி வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், இவரது ஒரே மகள் அஸ்வதி சாமியார்மடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அஸ்வதி வீயன்னூர் பகுதியை…

Read more

பாதியில் கழன்ற டயர்… துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்… தவிர்க்கப்பட்ட கோர விபத்து…

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை வழியாக அரசு மகளிர் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. காலை என்பதால் அந்த பேருந்தில் பள்ளிக்கு மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக அளவில் காணப்பட்டனர். இந்நிலையில் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் திடீரென…

Read more

ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி… 2வது நாளாக குளிக்க தடை… குமரியில் கொட்டி தீர்க்கும் மழை…

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சிறுவர் பூங்கா வெள்ளத்தில் சூழ்ந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் பேரூராட்சி சார்பில் அருவியில் 2-வது நாளாக குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன்…

Read more

குமரியில் குளுகுளு சீசன்… கொட்டி தீர்க்கும் மழை… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது. மலையோர பகுதிகளில் அதிக கனமழை பெய்ததால் தச்சமலை, மோதிரமலை, குற்றியாறு என 12 மலையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

“தீப்பெட்டி தர முடியாது”… பெண்ணை வெட்டிய நபர்… போலீசார் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியில் செல்வி என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று செல்வன் என்பவர் அவரது கடைக்கு சென்று புகை பிடிப்பதற்காக தீப்பெட்டி கேட்டதற்கு செல்வி தீப்பெட்டி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த செல்வன் அருகிலிருந்த அரிவாள்…

Read more