கன மழை

கேரள மாநிலத்தில் கனமழை…பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…!!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இந்த மாத தொடக்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் மேலும் சில நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என இந்திய வானிலை…

Read more

நாக்பூரில் தொடரும் கன மழை… வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

மகராஷ்டிராவில் இரண்டாவது தலைநகரான நாக்பூரில் வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது .மேலும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் அதிகமாக மழை பெய்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதனால்…

Read more