காதல் ஜோடி

பெற்றோர் சம்மதத்திற்காக காத்திருந்த ஜோடி… கடையில் எடுத்த விபரீத முடிவு…!!

ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரும் பரமக்குடியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இதனை அறிந்த இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல் ஜோடி காதலில் உறுதியாக…

Read more

பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம்… காதல் ஜோடிக்கு கொலை மிரட்டல்… போலீஸ் பாதுகாப்பு…!!

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர் சின்னத்திருப்பதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி அரியனூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து…

Read more

2 தினங்களில் திருமணம்… காதலனை கைப்பிடிக்க தப்பியோடிய பெண்…போலீசில் தஞ்சம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு நெய்யூர் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீராம்(24) என்பவர் பெத்தேல் புரத்தை சேர்ந்த பெமிஷா(23) என்ற பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெமிஷாவை…

Read more