கும்பகோணம்

பதுங்கி இருந்த குற்றவாளிகள்… அடைக்கலம் கொடுத்த கவுன்சிலர் கணவர்…பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்…!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரூபின்ஷா என்பவர் உள்ளார். இவரது கணவர் அலெக்ஸ். இந்நிலையில் இவரது வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்…

Read more

20-ஆம் ஆண்டு நினைவு தினம்… கும்பகோணம் தீ விபத்து… பெற்றோர்கள் அஞ்சலி…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி அந்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 94 குழந்தைகள் சம்பவ…

Read more