கேரள மாநிலம்

கேரள மாநிலம்….முண்டகை, சூரல்மலை பகுதியில் பள்ளிகள் செயல்பட தொடங்கின…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி பெய்த மழையின்போது தொடர்ச்சியான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவின்போது மண்ணுக்குள் ஏராளமான வீடுகள் புதைந்தன. அதில் இருந்தவர்கள் மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர்…

Read more

கேரள மாநிலம்…மனைவி மற்றும் மாமியாரை கோடரியால் வெட்டிய கணவன்…!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வளஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவி செல்மா இவர்களது மகன் பஹத் ஆவர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு கண்ணூர் மாவட்டம் அருகே…

Read more

கேரளா கூட்டுறவு வங்கி…நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்தது…!!!

கேரள மாநில அரசுக்கு சொந்தமான கூட்டுறவு வங்கி நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இந்த வங்கி கிளையில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தக் கிளையில் நிலச்சரிவில் சிக்கி மரணம் அடைந்தோர், உடைமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோர்களின் கடன்களை முழுமையாக…

Read more

கேரள மாநிலம் நிலச்சரிவு …பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் ஆய்வு…!!!

கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் மாயமாகிவிட்டனர். இதனால் மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

வயநாடு நிலச்சரிவு….ராணுவ வீரர்களுக்கு நினைவு பரிசுவழங்கி கௌரவம்…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டன. நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ கடந்தது. இந்த…

Read more

கேரள மாநிலம் நிலச்சரிவு…31 உடல்கள் அரசால் அடக்கம்…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கொட்டி தீர்த்த கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். இந்த நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 கடந்துள்ளது. மேலும் பலர் மண்ணில்…

Read more

கேரள மாநிலம்….வயநாட்டில் 1208 வீடுகள் அழிந்தன…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தரைமட்டமாகிவிட்டது என கூறப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மக்கள் வசித்து வந்த பகுதிகள் தானா என்று கேள்வி எழும் வகையில் எங்கு…

Read more

கேரள மாநிலம்…எம்.எல்.ஏ மகன் மீது கார் மோதி பலி…!!!

கேரள மாநிலம் அட்டிங்கல் தொகுதியின் எம்.எல்.ஏ ஆக இருப்பவர் அம்பிகா. இவரது மகன் வினித். இவர் சி.பி.எம் உள்ளுர் கமிட்டி உறுப்பினராக இருக்கும் இவர் எடகோடு கூட்டுறவு சேவை சங்கத்தின் பணியாற்றி வந்தார். இன்று அதிகாலை வினித் தனது நண்பர் உடன்…

Read more

வயநாட்டில் மோசமான நிலச்சரிவு….கடைசி கட்டத்தை எட்டிய மீட்பு பணி….!!!

கேரள மாநிலம் வயநாட்டில் மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் கிராமங்கள் முற்றிலும் சேதமடைந்து உள்ளன. இந்த நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ளதாக கேரள மாநில முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரனாயி…

Read more

கேரள மாநிலத்தில்…460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு….!!!

கேரள மாநிலத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் மற்றும் பத்தினதிட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கேரளா மீன் வளம் கடல் அறிவியல் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.…

Read more