கேரள மாநிலம்

கேரள மாநிலம் நிலச்சரிவு…நீத்து என்ற பெண் பலி…!!!

கேரள மாநிலம் வயல் நாட்டின் கடந்த 29ஆம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு மேற்பட்டது. அதில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளனர். இதில் ஏராளமானவர் குடும்பமாக வீட்டுக்குள்ளே சிக்கிக் கொண்டனர் என கூறப்படுகிறது.…

Read more

கேரளா மாநில நிலச்சரிவு…. தேசிய பேரிடராக அறிவிக்க வலியறுத்தல்…

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு சம்பவம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசுகையில் வயல் நாட்டில் நடந்திருப்பது மிகவும் துன்பமான நிகழ்வு என்றும் காயம் அடைந்து மீட்கப்பட்டவர்கள்…

Read more