ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொற்கொடி கைது… இதுவரை 24 பேரை பிடித்த போலீசார்…!! Revathy Anish19 August 2024039 views சென்னையில் வைத்து கொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் பல ரவுடிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திராவின் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை… Read more
ரவுடி அஞ்சலையை புழல் சிறையில் அடைத்த போலீசார்… வங்கி கணக்கு விபரங்கள் குறித்து ஆய்வு…!! Revathy Anish21 July 2024092 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி அஞ்சலையை ஓட்டேரியில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 10 ரவுடிகள் சம்மந்தப்பட்டது தெரியவந்த நிலையில் போலீசார்… Read more
ஏற்கனவே 4 முறை கொல்ல திட்டம்… அஞ்சலை அளித்த பரபரப்பு வாக்குமூலம்… 10 ரவுகளுக்கு வலைவீச்சு…!! Revathy Anish21 July 2024047 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பாரதிய ஜனதா முன்னாள் நிர்வாகி ரவுடி அஞ்சலையை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.… Read more
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடர்ந்து பிடிபடும் ரவுடிகள்… வெளியான திடுக்கிடும் தகவல்…!! Revathy Anish20 July 2024049 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமுறைவாக இருந்த பெண் தாதா, பாஜக பிரமுகருமான அஞ்சலையை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது புளியந்தோப்பு காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளும், பி. வகை ரவுடி பட்டியலில் அஞ்சலை பெயர்… Read more
3 பேர் கொலை வழக்கு… 2 வாலிபர்கள் அதிரடி கைது… வெளியான அதிர்ச்சி தகவல்…!! Revathy Anish20 July 2024038 views கடலூர் மாவட்டம் காராமணிகுப்பம் ராஜாராம் நகரில் வசித்து வந்த கமலேஸ்வரி, அவரது மகன் சுகந்தகுமார், பேரன் நிஷாந்த் ஆகிய மூன்று பேரும் வீட்டில் வெட்டப்பட்ட நிலையில், பாதி உடல் கருகி உயிரிழந்து கிடந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்… Read more
நா.த.க. நிர்வாகி வழங்கு… தப்ப முயன்ற குற்றவாளிகள்… 3 பேருக்கு எலும்பு முறிவு…!! Revathy Anish19 July 2024045 views மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதி துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் கடந்த 16-ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதலில் பென்னி(19), கோகுல கண்ணன்(19), பரத்(19)… Read more
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திடீர் திருப்பம்… பெண் வழக்கறிஞர் உள்பட 2 பேர் அதிரடி கைது…!! Revathy Anish18 July 2024049 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த… Read more