3 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட விநாயகர் சிலை… மீண்டும் கோவிலுக்கே வந்ததால் நெகிழ்ச்சி…!! Revathy Anish7 July 202400 views திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அவலூர் சாலையில் உள்ள குளம் அருகே வழித்துணை விநாயகர் கோவில் இருக்கின்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் இருந்த விநாயகர் சிலையை மர்ம நபர்களால் திருடப்பட்டது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு திருடப்பட்ட விநாயகர் சிலை… Read more
உடைக்கப்பட்ட சாமி சிலை…விசாரணையில் வெளிவந்த உண்மை… பூசாரி கைது…!! Revathy Anish5 July 202405 views அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வீரபோகம் பகுதியில் உள்ள ரதி மன்மதன் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த சந்தனவேல் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த கோவிலில் உள்ள சாமி சிலை உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த விஸ்வ இந்து பரிசத் மாவட்ட… Read more
“ஆனி அமாவாசை”… ராமேஸ்வரத்திற்கு படையெடுத்த பக்தர்கள்… புனித நீராடி வழிபாடு… Revathy Anish5 July 202404 views ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஆனி அமாவாசை என்பதால் தம் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கடலில் குவிந்துள்ளனர். இவர்கள்… Read more
மதுபோதையில் வந்த நபர்… கோவில் யானை செய்த காரியம்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish28 June 2024011 views மங்களூரில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் குக்கே சுப்பிரமணிய ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த யானையிடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆசி பெறுவது வழக்கம். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த கோவிலுக்கு துணை முதல்… Read more