காதலனுடன் சேர்த்து வைங்க… உதவி கேட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன…? வாலிபர்களுக்கு வலைவீச்சு…!! Revathy Anish18 July 20240108 views கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரில் ராகவி(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு தீபன் என்பவருடன் திருமணம் நடந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவனை பிரிந்து தற்போது தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ராகவி அதே பகுதியை… Read more
காதலனை நம்பி… கர்ப்பத்தை கலைத்த பெண்… கடைசியில் வாலிபர் செய்த துரோகம்…!! Revathy Anish17 July 20240101 views கோவை செல்வபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சொக்கம்புதுரை சேர்ந்த இளைஞரை 6 வருடமாக காதலித்து வந்தார். இந்த காதலினால் அந்த இளம் பெண் கர்பமடைந்தார். தான் கர்பமடைந்ததை வாலிபரிடம் தெரிவித்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதனை… Read more
7 ஆண்டுகளாக நடந்த பாலியல் வழக்கு… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு… தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…!! Revathy Anish16 July 2024099 views கோவை போத்தனூர் பகுதியில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் அப்பகுதியில் வசிக்கும் சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து குழந்தை நல… Read more
வாலிபரின் விபரீத முடிவு… தூங்கி கொண்டிருந்த நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்… 3 பேர் பலி…!! Revathy Anish16 July 2024087 views கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கொத்துகவுண்டன் புதூர் பகுதியில் 7 லாரி ஓட்டுநர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அழகுராஜா என்பவர் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட லாரி விபத்தினால் கடும் மன… Read more
16 வயது சிறுமி காதல் திருமணம்… புதுமாப்பிள்ளை உடனடி கைது… போலீசார் விசாரணை…!! Revathy Anish14 July 2024087 views கோவை அருகே 16 வயது சிறுமி ஒருவருக்கும் 24 வயது வாலிபருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தை னால அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் அதற்குள் திருமணம் முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து போலீசார் சிறுமி மற்றும்… Read more
எந்த அதிகாரத்தில் உள்ளே சென்றார்… த.பெ.தி.க. உறுப்பினர் மீது வழக்குப்பதிவு… நீதிபதி அதிரடி உத்தரவு…!! Revathy Anish11 July 2024077 views மக்கள் அனைவரையும் கவர்ந்த சுற்றுலா தளமாக திகழ்வது கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம். தற்போது ஈஷாவில் முறையான அனுமதியுடன் எரிவாயு மயானம் ஒன்றினை நிறுவ திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்கும் விதமாக பலரும் செயல்பட்டு வருகின்றனர். ஆகையால்… Read more
மகளை கிணற்றில் வீசிய தந்தை… அதிர்ச்சியில் தாய் செய்த காரியம்… கோவையில் நடந்த சோகம்…!! Revathy Anish9 July 2024070 views கோவை ஒண்டிப்புதூர் எம்.ஜி.ஆர். காலனியில் தங்கராஜ் என்பவர் தனது மனைவி புஷ்பா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான தங்கராஜ் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தகராறு ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்று அதே… Read more
வனப்பகுதிக்கு செல்லாமல் அடம்பிடித்த யானைகள்… 14 மணி நேரம் போராடிய வனத்துறையினர்…!! Revathy Anish6 July 2024077 views கோயம்புத்தூர் மாவட்டம் நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து 12 யானைகள் கூட்டமாக வெளியே சென்ற நிலையில் அதில் சில காட்டு யானைகள் செம்மேடு புற்றுக்கண் கோவில் அருகே உள்ள பாக்கு தோட்டத்தில் புகுந்து அங்கே இருந்த சணப்பை பயிர்களை சேதப்படுத்தி அதனை தின்றது.… Read more
குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்… பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி… காரமடை அருகே சோகம்…!! Revathy Anish5 July 2024095 views கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையை அடுத்துள்ள பெள்ளாதி பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் என்பவருக்கு கலாமணி என்ற மனைவியும் 2 1/2 வயதில் அஸ்விக்கா என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கலாமணி தனது குழந்தையை அழைத்து கொண்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வெகுநேரம்… Read more
போதைப் பொருளை கொண்டு வரக்கூடாது … போலீசார் அதிரடி சோதனை… சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு…!! Revathy Anish5 July 20240104 views கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப், சின்னகல்லார், கவியருவி போன்ற சுற்றுலா தளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர் கள்ளச்சாராயம் மாற்றும் போதை பொருட்களை ரகசியமாக கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்… Read more