சர்ச்சை பேச்சு

சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சு… வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி, ஆணையம் உத்தரவு…!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியை குறித்து சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக அவர் மீது புகார் எழுந்தது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய எஸ்.சி, எஸ்.டி, ஆணையம் உத்தரவிட்டது.…

Read more