சிறப்பு புலனாய்வு குழு

பாலியல் தொல்லை வழக்கு… சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு… முதல்வர் உத்தரவு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காந்தி குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவராமன் உட்பட பள்ளி முதல்வர் தாளாளர் என 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிவராமன் கைதாகவதற்கு முன்பு போலீசருக்கு…

Read more