சிறுமி

வீட்டுப்பாடத்தை முடிக்காமல் வந்த சிறுமி…ஆசிரியர் பலமாக அடித்ததில் காதில் இருந்து ரத்தமா…?

தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி அன்றைய தினத்திற்கான வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில் சிறுமியின் கன்னத்தில் குமார் என்ற ஆசிரியர் பலமாக அறைந்துள்ளார். இதனால் சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி…

Read more

குஜராத் மாநிலம்…கார் மோதி சிறுமி பலி…!!!

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் திஷா பட்டேல் என்ற சிறுமி இருந்து வருகிறார். அவர் ஸ்பர்ஷ் வில்லா சொசைட்டி வளாகத்தில் சைக்கிள் ஓட்டுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளன. சிறிது நேரம் கழித்து, அவர் முன்னே ஒரு கார் வந்தது. காரை பார்த்த…

Read more

உத்திரபிரதேச மாநிலம்…பி. டி ஆசிரியரால் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…!!!

உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்தர பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பி. டி ஆசிரியர் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த டிசம்பர் மாதம் சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்து தனது வீட்டுக்கு அழைத்து…

Read more

உத்திரபிரதேச மாநிலத்தில்…6வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் காசியாபாத் நகரில் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி மாடியிலிருந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது திடீரென்று அந்த சிறுமியின் செல்போன் கீழே தவறி விழுந்தது. அப்போது அதைப் பிடிக்க முயன்ற அந்த சிறுமி ஆறாவது மாடியில் இருந்து களிமண்…

Read more

உத்திரபிரதேச மாநிலம்…6 வயது சிறுமி மற்றும் ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது …!!!

உத்திரபிரதேச மாநிலம் புலாந் சகர் பகுதியில் ஆறு வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த விவசாயத் துறை அதிகாரி கஜேந்திர சிங் என்பவர் மது போதையில் அத்துமீறி உள்ளே வந்து சிறுமியை தனது அந்தரங்க உறுப்பை தொடும்படி கட்டாயப்படுத்தி…

Read more

சிறுமி போனில் ஆபாச வீடியோ… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… 2 பேர் போக்சோவில் கைது…!!

விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அவரது தாயார் செல்போனை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அதே பகுதியில் சேர்ந்த ராஜேஷ்(22) என்பவர் சிறுமிக்கு ஆபாச படங்களை அனுப்பி வந்துள்ளார். இதனையடுத்து சிறுமி ஆபாச படம்…

Read more

தனியாக இருந்த சிறுமி… 3 முதியவர்கள் செய்த கொடூர செயல்… போக்சோ சட்டத்தில் கைது…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 21ஆம் தேதி பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை…

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை… தலைமறைவான நபர்… போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பகத்சிங் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்ற…

Read more

ஆடு மேய்க்க வந்த சிறுமி… காவல் அதிகாரியின் கொடூர செயல்… மயிலாடுதுறை அருகே பரபரப்பு…!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பெரம்பூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக திருநாவுக்கரசு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். தம்பவத்தன்று குடியிருப்பு பகுதியில் ஆடு மேய்க்க வந்த சிறுமிக்கு மதுபானம் கலந்த…

Read more

ரஷ்யாவில் பிரதமர் மோடி…. நடனமாடி வரவேற்ற 6 வயது சிறுமி…. வைரலாகும் காணொளி….!!

ரஷ்யாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அவர்கள் ரஷ்யா சென்றிருந்தார்.அங்கு அவருக்கு ரஷ்யா அரசு சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .இதில் இந்தியர்களும் ரஷ்யர்களும் கலந்து கொண்டனர். https://x.com/ANI/status/1810291437642125812?t=xyVlepaGnuRcm6jSKdYzkA&s=09 இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது ரஷ்ய சிறுமி…

Read more