சொத்து பிரச்சனையில் பயங்கரம்… தந்தை, மகன் செய்த கொடூரம்… வாலிபர் பலி…!! Revathy Anish22 July 2024045 views சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சிறுமருதூர் பகுதியில் கண்ணையா(60) என்பவர் வசித்து வருகிறார் விவசாய இவருக்கு சுரேஷ்(30), ரமேஷ்(27) என்ற 2 மகன்களும், கார்த்திகை செல்வி என்ற மகளும் உள்ளார், இந்நிலையில் கண்ணையா தனது மகளுக்கு வீடு கட்டுவதற்காக இடம் ஒதுக்கி கொடுத்துள்ளார்.… Read more
கீழடியில் கிடைத்த ஆட்டக்காய்… மேம்பட்ட நாகரிகம் இருந்ததற்கான சான்று… தொல்லியல் துறை…!! Revathy Anish14 July 2024073 views சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது 10-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு யானை தந்தத்தில் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உருளை வடிவிலான இந்த ஆட்டக்காயின் தலைப்பகுதி 1.5 செ.மீ. விட்டமும், அடிப்பகுதி 1.3… Read more
சோதனையில் சிக்கிய 124 கிலோ கஞ்சா… ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish9 July 2024042 views சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே உள்ள திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக பதிவெண் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 வாலிபர்களை நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் அவர்கள்… Read more